இலங்கையில் உணவகங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
உள்ளூர் சுற்றுலாப் பயணிகளிடம் பாரபட்சமான நடைமுறைகளை கடைப்பிடிக்கும் உணவகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) எச்சரித்துள்ளது. குறித்த உணவகங்கள் ‘வெளிநாட்டினருக்கு மட்டும்’ (foreigners only) என்ற கொள்கையை கடைபிடித்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஹிக்கடுவ மற்றும் அறுகம்பே ஆகிய பகுதிகளில் உள்ள ஒரு சில உணவகங்களில் நுழைய தமக்கு அனுமதி மறுக்கப்படுவதாக தெரிவித்து உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் முறைப்பாடு செய்துள்ளனர். இந்த நிலையிலேயே இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவகங்களுக்கு … Continue reading இலங்கையில் உணவகங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed